Saturday, September 22, 2007

நினைத்தது

அன்பு காட்டப்பட வேண்டும்!
பாசம் உணர்த்தப்பட வேண்டும்!
பரிவு செயல்களில் வேண்டும்!
கண்களில் கருணை வேண்டும்!
கைகளில் செயல்கள் வேண்டும்!
மொத்தத்தில் தன்னைப் போல்
பிறரை எண்ண வேண்டும்!

No comments: