Tuesday, September 25, 2007

உலகம்

ஓடிக்கொண்டிருப்பது !
நிற்பதற்கு நேரமில்லாதது !
இன்று விட்டால் நாளை இல்லை !
காலத்தால் மாறுவது !
கவிதையில் சிறப்பது !
உயிர்களைச் சுமப்பது !
உணர்வுகளை விதைப்பது !
மாற்றங்களை காண்பது !
மாற்றம் இல்லாதது !

No comments: