Saturday, September 22, 2007

கடந்தது

பாசத்தைப் பார்க்காமல்
பண்பில் வளர்ந்தேன்!
நேசத்தைக் காட்டாமல்
நெறிகள் உணர்ந்தேன்!
பணம் இல்லாததால்
பக்குவப் பட்டேன்!

No comments: